follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉலகம்எட்டு பேரினை பலியெடுத்த விவாகரத்து வழக்கு

எட்டு பேரினை பலியெடுத்த விவாகரத்து வழக்கு

Published on

நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் ஏனோக் சிட்டி பகுதியில் இருந்து இந்த முக்கியமான செய்தி பதிவாகியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொலைக்கு அவரது 40 வயது மனைவி விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கே காரணம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற பின்னர், 42 வயதுடைய நபரும் அந்த இடத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான சந்தேக நபர் பெண் மற்றும் ஐந்து குழந்தைகளை சுட்டுக் கொன்றுள்ளார்.

உயிரிழந்த சிறுவர்கள் 4 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் அவரது மனைவியின் தாயாரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

ஐரோப்பிய ஒன்றிய விசாரணையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான தளங்கள் குழந்தைகளுக்கு அடிமையாக்கும் நடத்தையை ஏற்படுத்துகின்றன என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் பேஸ்புக்...

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற தென்னாப்பிரிக்கா

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு...

சிங்கப்பூர் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் பொறுப்பேற்பு

சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணா் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) நேற்று (16) பொறுப்பேற்றுக்கொண்டாா். சுமாா் 20 ஆண்டுகளாக...