follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP3இன்று முதல் மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பம்

இன்று முதல் மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பம்

Published on

நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று (08) முதல் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது.

போதிய நிலக்கரி கையிருப்பு மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக கடந்த மாதம் 23 ஆம் திகதி நுரைச்சோலை அனல்மின்நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்றை செயலிழக்கச் செய்வதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

தற்போது போதிய நிலக்கரி கையிருப்பு இருப்பதால் ஜெனரேட்டரை இயக்க முடிந்ததாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதுவரை தலா 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் இரண்டு கப்பல்கள் தீவை வந்தடைந்துள்ளதுடன், அதில் ஒரு கப்பல் நிலக்கரி இருப்புகளை இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...