follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுமின்சாரத்திற்கும் விலை சூத்திரம்

மின்சாரத்திற்கும் விலை சூத்திரம்

Published on

மின்சார கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால் சமர்ப்பிக்க பெப்ரவரி 15ஆம் திகதி வரை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2023 ஜனவரி 1 முதல் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...

3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாக...

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை...