follow the truth

follow the truth

May, 16, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா"ரணில் - மஹிந்தவின் நிர்வாணத்தினை நாடே பார்த்தனர்"

“ரணில் – மஹிந்தவின் நிர்வாணத்தினை நாடே பார்த்தனர்”

Published on

ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாணம் நேற்று நாட்டுக்கு தெரியவந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கள்ளக் கணவருக்கும் அவரது கள்ள மனைவிக்கும் இடையிலான உறவை தற்போது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் உண்மையான அபிப்பிராயத்திற்கு பயந்து அரசாங்கம் தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்க முயல்வதாகவும் நேற்று மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஏழாவது தடவையாகவும் பேச்சுவார்த்தை தோல்வி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரையில் உறுதியான பதிலை வழங்கவில்லை என...

கோட்டா களமிறக்கப்பட்ட அதே அநுராதபுர புனித பூமியில் மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் தொகுதிகள் மட்டத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள...

அரச வாகனங்கள் மூன்றையும் ஒப்படைத்த டயானா

சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை...