follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடு"தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு சவாலில்லை"

“தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு சவாலில்லை”

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சவாலில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, தற்போதைய அரசாங்கம் வெறும் பேச்சுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை எனவும், போரையும், கொரோனா தொற்றையும் முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற முடியும் என மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.