follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுவாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணிகள் ஆரம்பம்

வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணிகள் ஆரம்பம்

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணிகள் அரச அச்சகத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அச்சிடுவதற்கு வாக்குச் சீட்டுகள் கிடைத்துள்ளதை அரசு செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியிருந்தார்.

வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறும் அரசு அச்சக அலுவலர், போதுமான காகிதம் மற்றும் இதர மூலப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகக் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...