follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉலகம்பாகிஸ்தானில் பேருந்து தீப்பிடித்தலில் 41 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து தீப்பிடித்தலில் 41 பேர் பலி

Published on

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் வீதியில் உள்ள பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்தின் போது 48 பயணிகள் பயணித்ததாகவும் அவர்களில் மூவர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலத்தில் இருந்த தடுப்புச் சுவரில் பேருந்து மோதி சாலையை விட்டு விலகிச் சென்றதால் விபத்து ஏற்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற தென்னாப்பிரிக்கா

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு...

சிங்கப்பூர் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் பொறுப்பேற்பு

சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணா் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) நேற்று (16) பொறுப்பேற்றுக்கொண்டாா். சுமாா் 20 ஆண்டுகளாக...

சீ ஜின்பிங் உடனான மூலோபாய உறவுகளை ஆழப்படுத்த புடின் சீனாவுக்கு விஜயம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று காலை பெய்ஜிங் சென்றடைந்தார். இது அமெரிக்காவின் இரண்டு சக்திவாய்ந்த புவிசார் அரசியல் போட்டியாளர்களுக்கு...