follow the truth

follow the truth

May, 5, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஏப்ரல் மாதத்திற்குள் பணம் அச்சிடுவதை நிறுத்த திட்டம்

ஏப்ரல் மாதத்திற்குள் பணம் அச்சிடுவதை நிறுத்த திட்டம்

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண நிதி கிடைத்தால் மாத்திரமே நாட்டின் நிலைமை மேம்படும் என எதிர்பார்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பணம் அச்சிடுவதை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன் பிறகு செலவுகளை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக பரிஸ் கிளப், இந்தியா, சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து நல்ல பதில்கள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...