follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசீனாவின் உடன்பாட்டில் கேள்விக்குறி.. ஒரே நம்பிக்கையையும் இழந்தது IMF..

சீனாவின் உடன்பாட்டில் கேள்விக்குறி.. ஒரே நம்பிக்கையையும் இழந்தது IMF..

Published on

இலங்கையின் பிரதான கடனாளர்களில் ஒன்றான சீனா வழங்கிய இரண்டு வருட கால அவகாசம் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு போதுமானதாக இல்லை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா, இந்தியா உள்ளிட்ட இலங்கையின் கடனாளிகளின் பூரண உடன்பாட்டின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் வசதிகளை வழங்கவுள்ளது.

இலங்கையின் கடனை மறுசீரமைக்க இந்தியா விருப்பம் தெரிவித்தாலும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கு சீனா இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கையின் கடனை செலுத்துவதற்கு 10 வருட கால அவகாசம் வழங்க பரிஸ் கிளப் சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...