follow the truth

follow the truth

May, 5, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"பெட்ரோல், கேஸ் எல்லாமே இப்போ இருக்கு"

“பெட்ரோல், கேஸ் எல்லாமே இப்போ இருக்கு”

Published on

இன்றைய நிலையில் வரிசையில் நிற்காமல் எரிபொருள், எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

காலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதற்காக மக்கள் தற்போது வழிபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிலர் இப்போது அரசியல் ஆதாயங்களை எப்படிப் பெறுவது என்று சிந்திக்கிறார்கள் என்றார்.

ஓரிரு மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை கிடைத்த பின்னர் இந்த நாட்டில் வங்குரோத்து முத்திரை அகற்றப்படும் எனவும் அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...