உள்நாடு மகாவலி அதிகாரசபையின் விசேட அறிவித்தல் By Editor - 03/02/2023 11:48 491 FacebookTwitterPinterestWhatsApp நீர் மின் உற்பத்திக்காக வெளியிடப்படும் நீர்த்தேக்கங்களில் போதியளவு நீர் இல்லை என மகாவலி அதிகார சபை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.