follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடு"தமது பிழைப்புக்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்"

“தமது பிழைப்புக்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்”

Published on

மக்களின் இறையாண்மையால் ஆட்சிக்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களும் மக்களுக்கு சேவையாற்றாமல் தமது பிழைப்புக்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வந்த நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பொடியால், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் சன்ஷுகே டேக், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல வெல்லவாய வீதியை இன்று...

ஜூன் 04 உயர்தர வகுப்புகள் ஆரம்பம்

இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும்...