follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் இடமிருந்து ஒரு சான்றிதழ்

பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் இடமிருந்து ஒரு சான்றிதழ்

Published on

இலங்கை இன்று பொருளாதார ரீதியில் பிரச்சினைக்குரிய நிலையில் உள்ள போதிலும் அது தனியாக இல்லை என பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் தெரிவிக்கிறார்.

பொதுநலவாய நாடுகள் எப்போதும் இலங்கையுடன் நிற்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற புவிசார் அரசியல் வரைபடவியல் தொடர்பான ஆரம்ப மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய போதே பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் அடக்குமுறை நிலைமையை நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும், அந்த அடக்குமுறை நிலையை இலங்கை தாங்குவது கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், பொதுநலவாயத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை வெற்றிகொள்வதற்கும், ஒரு குடும்பத்தின் அங்கத்தவர்கள் என்ற வகையில் ஒருவரையொருவர் நோக்கிய பொறுப்புக்கூறல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய மனைவி மற்றும் மகள் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்...

ஐ.ம.சக்தியின் சுசில் குமாரவின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார...

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...