follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுவர்த்தகர் கொலை : சந்தேக நபர் ஒருவர் கைது

வர்த்தகர் கொலை : சந்தேக நபர் ஒருவர் கைது

Published on

தலங்கம, பெலவத்தையில் வர்த்தகரின் மரணம் தொடர்பில் 27 வயது சந்தேக நபர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலவத்தையில் நிர்மாணிக்கப்படும் வீடொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து வர்த்தகர் ஒருவர் சடலமாக கடந்த 2ம் திகதி மீட்கப்பட்டார்.

ஆடை விற்பனையில் ஈடுபட்டு வந்த 50 வயதான வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவருக்கு சொந்தமான வீட்டின் நீச்சல் தடாகத்திலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...