follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுவர்த்தகர் கொலை : சந்தேக நபர் ஒருவர் கைது

வர்த்தகர் கொலை : சந்தேக நபர் ஒருவர் கைது

Published on

தலங்கம, பெலவத்தையில் வர்த்தகரின் மரணம் தொடர்பில் 27 வயது சந்தேக நபர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலவத்தையில் நிர்மாணிக்கப்படும் வீடொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து வர்த்தகர் ஒருவர் சடலமாக கடந்த 2ம் திகதி மீட்கப்பட்டார்.

ஆடை விற்பனையில் ஈடுபட்டு வந்த 50 வயதான வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவருக்கு சொந்தமான வீட்டின் நீச்சல் தடாகத்திலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

பெரிய வெங்காயத்தின் மொத்த விலை குறைந்தது

சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவினால் குறைந்துள்ளது. இதனால் வெங்காய இறக்குமதியாளர்கள் பெரும் சிரமத்திற்கு...

ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்

ஈரானிய ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மாலெக் ரஹ்மதி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த...

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...