follow the truth

follow the truth

May, 5, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநாளை ரணிலின் சிம்மாசன உரையை கேட்க செல்வோரும், புறக்கணிப்பவர்களும் இதோ

நாளை ரணிலின் சிம்மாசன உரையை கேட்க செல்வோரும், புறக்கணிப்பவர்களும் இதோ

Published on

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இவ்வாறு, நாளை ஆரம்பமாகவுள்ள புதிய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அநுர குமார திஸாநாயக்க, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பங்கேற்க தீர்மானித்துள்ளன.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி அமர்வினை புறக்கணிக்க ஏற்கனவே முடிவு செய்துள்ளன.

மேலும், நாளைய கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  • மேலே குறிப்பிட்ட தகவல் அரசியல் வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டவை
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...