follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉலகம்துருக்கி நிலநடுக்கம் - 4வது நாளாகவும் நடைபெற்று வரும் மீட்பு பணிகள்

துருக்கி நிலநடுக்கம் – 4வது நாளாகவும் நடைபெற்று வரும் மீட்பு பணிகள்

Published on

துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 21 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு பலியானவர்களில் துருக்கி நாட்டில் மட்டும் 17 406 பேரும். மேலும் சிரியா நாட்டில் 3,317 பேர் பலியாகியுள்ளனர்.

கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கருதப்படுகிறது.

ஒருஇலட்சத்திற்கும் அதிகமானவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும் போதிய வாகனங்கள் இன்மை சேதமடைந்துள்ள வீதிகள் போன்றவற்றால் அவர்களின் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...