follow the truth

follow the truth

May, 5, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் மிட்சுபிஷி செயற்பாடுகள் அடுத்த மாதத்துடன் முடிவுக்கு

இலங்கையில் மிட்சுபிஷி செயற்பாடுகள் அடுத்த மாதத்துடன் முடிவுக்கு

Published on

ஜப்பானிய வர்த்தக துறையில் மாபெரும் நிறுவனமான மிட்சுபிஷி (Mitsubishi) இலங்கையில் தனது செயற்பாடுகளை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளது.

60 வருடங்களின் பின்னர் Mitsubishi தனது நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் தற்காலிகமாக நிறுத்தியமை, இலகு ரயில் திட்டம் போன்றவை பாதகமான சர்வதேச மதிப்பீடுகள் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Mitsubishiயின் கொழும்பு அலுவலகத்தை மார்ச் 31ஆம் திகதி மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தனியார் துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்ததுள்ளன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்தமை – விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை...

முதல் மூன்று மாதங்களில் 1,000 இற்கும் மேற்பட்ட இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி முதலாம்...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...