follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதேர்தல் ஒத்திவைக்கப்படுமாயின் வீதிக்கு இறங்கவும் தயார்

தேர்தல் ஒத்திவைக்கப்படுமாயின் வீதிக்கு இறங்கவும் தயார்

Published on

எந்த வகையிலும் தேர்தலை தடுக்குமானால் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏற்படவிருக்கும் தோல்வியைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முயற்சித்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...