follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுதேர்தல் ஒத்திவைக்கப்படுமாயின் வீதிக்கு இறங்கவும் தயார்

தேர்தல் ஒத்திவைக்கப்படுமாயின் வீதிக்கு இறங்கவும் தயார்

Published on

எந்த வகையிலும் தேர்தலை தடுக்குமானால் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏற்படவிருக்கும் தோல்வியைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முயற்சித்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...