follow the truth

follow the truth

May, 5, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா'மைத்திரி பிச்சை எடுத்தால் சிறை செல்ல நேரிடும்'

‘மைத்திரி பிச்சை எடுத்தால் சிறை செல்ல நேரிடும்’

Published on

மைத்திரிபால சிறிசேன பணம் இல்லை என கதை அளக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. பணம் இல்லை என்று கதை அளக்கிறார். உண்மையில் சொல்லப்போனால் அவர் வாழ்வது அரேபிய சுல்தான் இனது வாழ்க்கை. அவரது பிள்ளைகள் வாழ்வதும் அப்படித்தான். கொழும்பில் வீடு, பொலன்னறுவையில் வீடு. வாகனங்கள்..

பொய்யான கதை பணம் இல்லை என்பது.. வீடுகள் இரண்டில் ஒன்றை ஏலம் இட்டாலே குறித்த பணம் கிடைக்கும். அவர் தனியாள் இல்லை. சகோதரர் இருக்கிறார். அவருக்கு 24 மணித்தியாலத்தில் அதனை கட்டி முடிக்கலாம். அதைவிட்டு காசு முட்டி பணம், பிச்சை எடுத்தல் என்று நாடகம் ஆடுகிறார்.

பிச்சை எடுப்பது என்பதும் சிறையில் அடைக்கக்கூடிய ஒரு தவறு தான். அடுத்த முறை பிச்சை எடுத்த குற்றச்சாட்டில் தான் அவர் சிறை செல்வார்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...