follow the truth

follow the truth

May, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா'மைத்திரி பிச்சை எடுத்தால் சிறை செல்ல நேரிடும்'

‘மைத்திரி பிச்சை எடுத்தால் சிறை செல்ல நேரிடும்’

Published on

மைத்திரிபால சிறிசேன பணம் இல்லை என கதை அளக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. பணம் இல்லை என்று கதை அளக்கிறார். உண்மையில் சொல்லப்போனால் அவர் வாழ்வது அரேபிய சுல்தான் இனது வாழ்க்கை. அவரது பிள்ளைகள் வாழ்வதும் அப்படித்தான். கொழும்பில் வீடு, பொலன்னறுவையில் வீடு. வாகனங்கள்..

பொய்யான கதை பணம் இல்லை என்பது.. வீடுகள் இரண்டில் ஒன்றை ஏலம் இட்டாலே குறித்த பணம் கிடைக்கும். அவர் தனியாள் இல்லை. சகோதரர் இருக்கிறார். அவருக்கு 24 மணித்தியாலத்தில் அதனை கட்டி முடிக்கலாம். அதைவிட்டு காசு முட்டி பணம், பிச்சை எடுத்தல் என்று நாடகம் ஆடுகிறார்.

பிச்சை எடுப்பது என்பதும் சிறையில் அடைக்கக்கூடிய ஒரு தவறு தான். அடுத்த முறை பிச்சை எடுத்த குற்றச்சாட்டில் தான் அவர் சிறை செல்வார்..”

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...