follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுவாகன உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல்

வாகன உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல்

Published on

தங்கள் வாகனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கார் திருட்டு சம்பவங்களே இதற்கு காரணம்.

மிகவும் அதிகமான சம்பவங்கள் வெலிவேரிய பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

அங்கு சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான கார் திருடு போனதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

பின்னர் பொலிசார் கைப்பேசி தரவுகளை வைத்து விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்தனர்.

சந்தேகநபர் 14 இலட்சம் ரூபாவுக்கு வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார், அவர் அடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை திருடிய நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...