follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க குழு

ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க குழு

Published on

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய ஐந்து நிபுணர் சட்ட வைத்திய அதிகாரிகள் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார்.

அதன்பிறகு, பெப்ரவரி 20-ம் திகதி குறித்த வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

1,083 செல்போன்கள் – 02 வர்த்தகர்கள் கைது

சட்டவிரோதமாகக் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு ​கொண்ட பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள்...

போலி வைத்தியர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...