follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுபௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்

Published on

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்கும் போது மாணவர், பாதுகாவலர் அல்லது அறங்காவலர் பாதுகாவலரின் பெயருடன் வருவது கட்டாயம் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் திகதி முதல் பல்கலைக்கழகத்தை மூட முடிவு செய்யப்பட்டது.

பின்னர், இம்மாதம் 27ம் திகதி பல்கலைக்கழகத்தை திறக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி முதலாம் ஆண்டு மாணவர்களே முதலில் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் என பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தற்காலிகமாக கலைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கை...

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை திறக்க தீர்மானம்

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின்...

தெமட்டகொடை ரயில் கடவையில் திருத்தப் பணி – வாகனப் போக்குவரத்து மட்டு

தெமட்டகொடை ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி...