follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஅதிவேக மற்றும் நீண்ட தூர பேருந்துகளுக்கு கட்டாய விதி

அதிவேக மற்றும் நீண்ட தூர பேருந்துகளுக்கு கட்டாய விதி

Published on

உயர்மட்டப் பாதையில் பயணிக்கும் அனைத்துப் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளும் மாகும்புர பல்வகைப் போக்குவரத்து நிலையத்தின் ஊடாகச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை மார்ச் 1ம் திகதி முதல் அமுல்படுத்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...