follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடுதுஷான் குணவர்தனவிடம் சிஐடி வாக்குமூலம்

துஷான் குணவர்தனவிடம் சிஐடி வாக்குமூலம்

Published on

லங்கா சதொச வெள்ளைப்பூண்டு மோசடியை வௌிப்படுத்திய நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளது.

லங்கா சதொசவுக்கு உரித்தான கொள்கலன்கள் சட்டவிரோதமாக வௌியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தனக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் பிரயோகிப்பதால் தன்னால் சுயாதீனமாகக் கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து துஷான் குணவர்தன அண்மையில் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் பதவியிலிருந்து விலகி இருந்தார்.

இதேவேளை, துஷான் குணவர்தன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...