follow the truth

follow the truth

July, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஎதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு பயங்கர நிலநடுக்கம்..?

எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு பயங்கர நிலநடுக்கம்..?

Published on

எதிர்வரும் வாரத்தில் இந்தியாவின் ஹிம்ச்சல் – உத்தரகண்ட் மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Geophysical Research Institute (NGRI)) தலைவர் பூர்ணசந்திர ராதி (N Purnachandra Rao) இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இது ரிக்டர் அளவுகோலில் எட்டு என விவரிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பூர்ணசந்திர ராதி மேலும் கூறுகையில்;

“.. உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் மிகப் பெரியவை. மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள 18 நிலநடுக்க ஆய்வு மையங்கள் மூலம் நிலநடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இந்த மாநிலத்தில் பல கட்டிடங்கள் நிலத்தடியில் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் பூமியின் மேற்பரப்பு ஆண்டுக்கு ஐந்து சென்டிமீட்டர் வேகத்தில் நகர்கிறது. ஹிம்சலுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான பிளவு நிலநடுக்கங்களுக்கு வழிவகுக்கும்..” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ‘பூர்ணசந்திர ராதி’ சர்வதேச செய்திப் பிரிவுக்கு வழங்கிய முழுமையான செவ்வியைக் காண இங்கே அழுத்தவும்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...