follow the truth

follow the truth

July, 24, 2025
Homeஉள்நாடுசனத் நிஷாந்தவுக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

சனத் நிஷாந்தவுக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

Published on

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சட்டத்தரணிகளான ப்ரியலால் சிறிசேன மற்றும் விஜித ஹேரத் மற்றும் இலங்கை நீதிச் சேவை சங்கம் (JSASL) ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உண்மைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாரவில துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு...

சிக்குன்குன்யா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய 'சிக்குன்குன்யா' வைரஸ் மீண்டும் ஒரு தொற்றுநோய் பரவாமல்...

பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை...