follow the truth

follow the truth

July, 5, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"மாடுகளைக் குளிப்பாட்ட சுத்தமான தண்ணீர் தேவையில்லை"

“மாடுகளைக் குளிப்பாட்ட சுத்தமான தண்ணீர் தேவையில்லை”

Published on

தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பேர ஏரியின் நீரை பொலிஸார் பயன்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குறிப்பிடுகின்றார்.

எல்லா விலைகளும் உயர்ந்துள்ள இந்த நேரத்தில், இந்தக் காடையர்கள் குளிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.

மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கு சுத்தமான தண்ணீர் தேவையில்லை என்கிறார்.

பொலிஸாரின் தாக்குதலுக்கு சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாடகர் இராஜ் வீரரத்ன முகநூல் ஊடாக இராஜாங்க அமைச்சரிடம் இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை - நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை தற்போதைய...

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...