follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடு“IMF கடன் இந்த மாதம் கிடைக்கும்” - தாரக பாலசூரிய

“IMF கடன் இந்த மாதம் கிடைக்கும்” – தாரக பாலசூரிய

Published on

இந்த மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அதன் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 500 பில்லியன் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படும் எனவும், எனவே அனைவரும் ஒன்றிணைந்து இந்த செயற்பாட்டிற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

தீர்வுகளை வழங்காமல் மக்களை வீதிக்குக் கொண்டு வருவதால் நாட்டுக்கு எந்தப் பயனும் ஏற்படாது எனவும், நாட்டை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இருந்து மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...