follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1வங்கி கடனை செலுத்தக்கூடியவர்களுக்கு நிவாரணம்

வங்கி கடனை செலுத்தக்கூடியவர்களுக்கு நிவாரணம்

Published on

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகள் காரணமாக கடன் பெற்று தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இரண்டு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (03) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடனை மறுசீரமைத்து கடனை செலுத்தக்கூடியவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதிக வட்டி மற்றும் வரி விதிப்பால் கடன் வாங்கியவர்கள் கடனை செலுத்த முடியாமல் சிரமப்படுவதாக முறைப்பாடுகள் வருகிறது. அவர்களுக்காக ஏற்கனவே இரண்டு புதிய சுற்றறிக்கை கடிதங்களை வழங்கியுள்ளோம். அதை கருத்தில் கொண்டு கடன் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிவாரணம் வழங்கவும், வங்கிகளில் கடன்களை செலுத்தும் திறன் தொடர்பில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் அறிவிக்கபப்ட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...