follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஷசீந்திர ராஜபக்ஷ என்னிடம் மண்டியிட்டார்...

ஷசீந்திர ராஜபக்ஷ என்னிடம் மண்டியிட்டார்…

Published on

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ வந்து தம்மிடம் மண்டியிட்டதாக ஐக்கிய மக்களை சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்திருந்தார்.

கதிர்காமம் விகாரையின் பஸ்நாயக்க நிலமே பதவியை பெற்றுக்கொள்வதற்காகவே எனவும் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு ஷசீந்திர ராஜபக்ச போட்டியிட்டதாகவும் அதற்கு அவர் ஒரு படி பின்வாங்கி அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.

மொனராகலை மெதகம பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...