follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுபொதுத் தேர்தல் இல்லாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது

பொதுத் தேர்தல் இல்லாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது

Published on

அரசாங்கத்தை தெரிவு செய்வது அல்லது மாற்றுவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், வீதிகள் அதற்கு தெரிவு இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, நாடாளுமன்றத் தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்ல பலன்கள் விரைவில் கிடைக்கப் போவதாகவும், பொருளாதார வீழ்ச்சியால் நாடுகள் அராஜகமாக மாறும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே ஒரு நாட்டின் அரசியலமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி திருகோணமலை விமானப்படை தளத்தில் விமானப்படை கெடட்களை கலைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...