follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ

Published on

பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

சுமார் 2000 வீடுகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி சுமார் 12,000 ரோஹிங்கியா அகதிகள் வீடுகளை இழந்துள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், சுமார் 100 குடும்பங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் கூட்டு நடவடிக்கை மூலம் தீ அணைக்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வீடுகளுக்கு மேலதிகமாக, 35 முஸ்லிம் தேவாலயங்கள் மற்றும் அகதிகளுக்கான 21 கற்றல் நிலையங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...