follow the truth

follow the truth

May, 7, 2025
HomeTOP1துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் ரூ.171,000

துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் ரூ.171,000

Published on

துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் 171,000 ரூபா என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

“.. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கைளை மேற்கொள்கிறார்கள் உன்மைதான், அவர்கள் துறைமுக காணிகள் தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவில்லை.

துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் 171,000 ரூபா. அது தவிர மூன்று வேளை உணவு, போனஸ் கொடுப்பனவு, மேலதிக சலுகைகள் என நிறையவே கொடுக்கிறோம். அப்படி இருக்கவும் இவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இது நியாயமா..?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை...

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா - 30 % பதுளை - -...

சீதுவ இரட்டைக் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த...