follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுகொழும்பு வீதியொன்று தாழிறக்கம் : போக்குவரத்து மட்டு

கொழும்பு வீதியொன்று தாழிறக்கம் : போக்குவரத்து மட்டு

Published on

மருதானை பொலிஸ் பிரிவில் அர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் தீயணைப்பு படைத் தலைமையகத்திலிருந்து சுதுவெல்ல சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் உள்ள தீயணைப்பு படைத் தலைமையகத்திலிருந்து மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல சந்தியை நோக்கிய வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தப்பணிகள் முடியும் வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கொழும்பு போக்குவரத்து பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிலியந்தலையில் குப்பை மேட்டில் தீ விபத்து

பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் இன்று (08) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தின்...

வைத்தியர் மஹேஷி விஜேரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஜூன் மாதத்திற்கான வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கையின் படி, ஜூன் 2025-இல்...