follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுசர்வதேச நாணய நிதியத்தை நம்பியிருந்த பந்துலவின் சர்ச்சைக்குரிய கருத்து

சர்வதேச நாணய நிதியத்தை நம்பியிருந்த பந்துலவின் சர்ச்சைக்குரிய கருத்து

Published on

எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் டாலரின் மதிப்பு திடீரென சரிந்தது குறித்து விவாதிக்கப்பட்டது. தனியார் நிகழ்ச்சியின் போது அமைச்சர் பந்துல குணவர்தன இது குறித்து தெரிவித்த கருத்துக்கள்;

இலங்கைக்கான ஆதரவை வழங்குவது தொடர்பான வேலைத்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் சொசைட்டி உட்பட இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறுவதிலும் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை எடுப்பதிலும் இலங்கை அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது என அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜிவா தெரிவித்தார்.

இதேவேளை, இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் உடன்படிக்கையை எட்ட முடியும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...