follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுஜனக ரத்நாயக்கவிடமிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மனு

ஜனக ரத்நாயக்கவிடமிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மனு

Published on

மின்சார கட்டணத்தை திருத்தும் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது எனவும் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...