follow the truth

follow the truth

May, 10, 2025
Homeவிளையாட்டு21 வயது கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு

21 வயது கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு

Published on

ஐவரி கோஸ்ட்டில் கால்பந்து போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அண்மையில் அபிட்ஜானில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது முஸ்தபா ஜில்லா என்ற 21 வயது வீரர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போட்டியின் போது திடீரென சுருண்டு விழுந்த வீரரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, வீரர்களின் உடல்நிலையை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில், ஐவரி கோஸ்ட்டில் மூன்று கால்பந்து வீரர்கள் திடீர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் டுபாய்க்கு மாற்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை...

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரோஹித் சர்மா

இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...