follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுதனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டு

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டு

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை குலைத்து நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளுவதற்கு தீவிரவாத அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் முயற்சிப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத சதி தொடர்பான தகவல்கள் சங்கத்திடம் உள்ளதாகவும், அதனை இரண்டு வாரங்களில் வெளிப்படுத்துவதாகவும் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு போராட்ட நாட்களில் 15,000 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

சம்பளம் பெறாமல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருந்தால் மட்டுமே தொழிற்சங்க போராட்டங்களுக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆதரவளிக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...