follow the truth

follow the truth

May, 13, 2025
Homeவிளையாட்டுஇம்ரானின் கைது PSL தொடரை பாதிக்காது

இம்ரானின் கைது PSL தொடரை பாதிக்காது

Published on

இம்ரான் கானைக் கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) அதன் போட்டியை திட்டமிட்டபடி லாஹூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடத்துவதாகக் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் எட்டாவது தொடர் கராச்சி, முல்தான் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் நடைபெற்ற போட்டிகளுக்குப் பிறகு அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

கடைசி நான்கு போட்டிகள் இம்ரான் கானின் ஜமான் பார்க் இல்லத்திலிருந்து 10 கிமீ (ஆறு மைல்) தொலைவில் உள்ள மைதானத்தில் நடைபெறும். செவ்வாயன்று, ஜமான் பூங்காவில் நடந்த மோதல்கள் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளுக்கான பயிற்சி அமர்வு இரத்து செய்யப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...