follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

Published on

புதிய பொலிஸ் மா அதிபர் பதவி உட்பட ஏனைய முக்கிய பதவிகளுக்கான நியமன முறைமையில் பொதுமக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை வலியுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...