follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1நீல் பண்டார ஹபுஹின்ன ஜனாதிபதி அலுவலகத்திற்கு

நீல் பண்டார ஹபுஹின்ன ஜனாதிபதி அலுவலகத்திற்கு

Published on

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீல் பண்டார ஹபுஹின்ன நீக்கப்பட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராக ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது வரை ரஞ்சித் அசோக அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி வகித்து வந்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிணைப் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என நீல் பண்டார மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் பல தரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...