follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுதர சோதனைக்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு

தர சோதனைக்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு

Published on

இரண்டு வாரங்களாக பாராளுமன்றத்திற்கு முட்டை வழங்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முட்டைகள் வழங்கப்படும் 10 கடைகளில் எட்டு கடைகளில் முட்டை விற்பனைக்கு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி முட்டை தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தர சோதனைக்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் வெளியிடப்படும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...