follow the truth

follow the truth

July, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபசில் - சமன்லால் குரல்பதிவு கசிந்தது

பசில் – சமன்லால் குரல்பதிவு கசிந்தது

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவ நகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் காரசாரமான உரையாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குவதற்காக முன்னாள் மேயர் ஆட்களை திரட்டியதாக பசில் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்த நடவடிக்கையின் மூலம் பல எம்.பி.க்களின் வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், தற்போது கூட தனது தரப்பில் இருந்து ஏராளமானோர் நீதிமன்றத்திற்கு செல்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மொரட்டுவையில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை நியமித்ததாக முன்னாள் மேயர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...

சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சோதனைக்குட்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசாரணை குழுவின் அறிக்கை, இன்று (30) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள்...