follow the truth

follow the truth

July, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாடெலிகாம் இனை வாங்க எயார்டெல் தயாராம்..

டெலிகாம் இனை வாங்க எயார்டெல் தயாராம்..

Published on

இலங்கையில் இயங்கும் எயார்டெல் என்ற கையடக்கத் தொலைபேசி நிறுவனத்திற்குச் சொந்தமான இந்திய ரிலையன்ஸ் நிறுவனம், தனியார் துறைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை பெற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிறுவனம் இந்தியாவின் புகழ்பெற்ற வணிகமான ‘மித்தன்’ குழுமத்தைச் சேர்ந்தது.

மேலும் சுபாஷ்கரன் அலிராஜா, முகேஷ் அம்பானி, அதானி குழுமம் போன்ற நிறுவனங்களும் இதில் ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிலையன்ஸ் டெலிகொம் உரிமையைப் பெற முடிந்தால், எயார்டெல் – டெலிகாம் இணைப்பு இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த தகவல் தொடர்பு வலையமைப்பாக மாறும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...

சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சோதனைக்குட்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசாரணை குழுவின் அறிக்கை, இன்று (30) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள்...