follow the truth

follow the truth

July, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஷவேந்திர மீது பொஹொட்டுவ அதிருப்தி.. அவரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் பேச்சு...

ஷவேந்திர மீது பொஹொட்டுவ அதிருப்தி.. அவரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் பேச்சு…

Published on

முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தொடர்ந்தும் இராணுவப் பிரதானியாக நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தேசிய பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட குழுவின் அறிக்கையில், சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஷவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ணகொட குழு அறிக்கையில் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மே 09ஆம் திகதி வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொறுப்பை அவர்கள் நிறைவேற்றவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிக விரைவில் விசேட கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சியாக பொதுஜன பெரமுன செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...

சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சோதனைக்குட்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசாரணை குழுவின் அறிக்கை, இன்று (30) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள்...