follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஷவேந்திர மீது பொஹொட்டுவ அதிருப்தி.. அவரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் பேச்சு...

ஷவேந்திர மீது பொஹொட்டுவ அதிருப்தி.. அவரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் பேச்சு…

Published on

முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தொடர்ந்தும் இராணுவப் பிரதானியாக நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தேசிய பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட குழுவின் அறிக்கையில், சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஷவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ணகொட குழு அறிக்கையில் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மே 09ஆம் திகதி வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொறுப்பை அவர்கள் நிறைவேற்றவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிக விரைவில் விசேட கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சியாக பொதுஜன பெரமுன செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இருபது எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகள் ருசி இல்லையாம்

நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு அளித்துள்ளது. கடந்த 10ம் திகதி நடந்த...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...