follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1"ஜனாதிபதி, பிரதமருக்கு முறையான கல்வி அறிவு இல்லை"

“ஜனாதிபதி, பிரதமருக்கு முறையான கல்வி அறிவு இல்லை”

Published on

“ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் இவர்களுக்கு முறையான கல்வி அறிவு இல்லை என 43 படையணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கிறார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

“.. 2019ம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் எனும் மூவருக்கும் சரியானதொரு கல்வியறிவு இருக்கவில்லை. நான் அவர்களை குறைகூறவில்லை. ஆனால் முறையான கல்வியறிவு இருக்கவில்லை என்பது தான் உண்மை. அதனால் தான் ஜனாதிபதியின் செயலாளர் தான் அனைத்து தீர்மானங்களையும் எடுத்தார்.

அவ்வாறு இருக்க திறைசேரியின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இந்த மூவரும் தான் நாட்டின் பொருளாதாரத்தினை ஆட்டிப்படைத்தவர்கள். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் இந்த மூவரும் அவர்கள் கூறுவதையே நம்பி இருந்தார்கள்.

அவர்கள் மூவரும் அன்று எடுத்த தீர்மானங்கள் நடவடிக்கைகள் இன்று சுமார் 55 இலட்ச மக்களை பாதிப்படைய வைத்துள்ளனர்..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...