follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉலகம்19 மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் கனடா, மெக்சிகோ எல்லை

19 மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் கனடா, மெக்சிகோ எல்லை

Published on

19 மாதங்களுக்குப் பின் கனடா, மெக்சிகோ ஆகியவற்றுடனான எல்லையை பயணிகள் தரைவழிப் போக்குவரத்துக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் திறக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கனடா, மெக்சிகோ நாடுகளுடனான எல்லைகளை அமெரிக்கா மூடியது.

அதன்பின் இன்றியமையாப் பொருட்களைக் கொண்டுசெல்லவும், இன்றியமையாப் பணிகளுக்குச் சிறப்பு அனுமதி பெற்றுச் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட வெளிநாட்டவர் நவம்பர் முதல் கனடா, மெக்சிகோ நில எல்லை வழியாக அமெரிக்காவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...