follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது

ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது

Published on

ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு நாடு வெற்றிப் பாதைக்கு செல்லாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது அவசியமானது என தெரிவித்த ஜனாதிபதி, இந்த இலக்கை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் கடனுதவியை இலங்கை பெறும் சந்தர்ப்பத்தில், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகம் “பொருளாதார உரையாடல்-IMF மற்றும் அதற்கு அப்பால்” என்ற தலைப்பில் நடாத்திய மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரையாற்றினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...