follow the truth

follow the truth

July, 7, 2025
Homeவிளையாட்டுBIG MATCH பேரணிகள் பற்றி கல்வி அமைச்சின் கவனம்

BIG MATCH பேரணிகள் பற்றி கல்வி அமைச்சின் கவனம்

Published on

வருடாந்த பாடசாலை கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன பேரணிகள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

பதுளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது ஜீப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்படி, வருடாந்த பாடசாலை கிரிக்கட் போட்டிகளுடன் இணைந்து நடத்தப்படும் வாகன பேரணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் குழுவொன்று நேற்று பதுளை நகருக்கு வாகன பேரணியில் வந்த போது, ​​அவர்களை வழிமறிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே குறித்த மாணவர்களின் கவனக்குறைவாக விபத்து ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை T20 குழாம் அறிவிப்பு – தசுன், சாமிக்க மீண்டும் அழைப்பு

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணி குழாம் இன்று (7)...

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (5) பகலிரவு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship...