follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுஅரச மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்களில் கருப்புக் கொடி கட்ட தடை

அரச மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்களில் கருப்புக் கொடி கட்ட தடை

Published on

அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் கருப்புக் கொடி கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கறுப்புக் கொடிகள் கட்டப்படுவதால் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன நிலை மோசமடையும் என சுகாதார அமைச்சு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் சில தொழில்சார் நடவடிக்கைகள் தடையாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து கலந்துரையாடி முடிவெடுப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...